வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, February 3, 2010

ஹைக்கூ கவிதைகள் - 2

பல நாட்களாக குடியிருந்தும்
வாடகை தரவில்லை
கரப்பான் பூச்சி !!

**

'மரத்தை வெட்ட வேண்டாம்'
என்று எழுதியிருந்தது
அச்சடித்த காகிதத்தில் !

**

நிலவுக்கு வந்த
கோடி காதல் கடிதங்கள்
நட்சத்திரம் !

**

கடவுள் கூட நாத்திகன் தான்
தன் சிலையை
காப்பாற்றாமல் இருக்கும் போது !

****

என் கல்லூரி நாட்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகள்.

8 comments:

கவி அழகன் said...

நல்ல இருக்கு

மதுரை சரவணன் said...

kaakitha kavithai varikal arputham . natpu thotarattum. valthukkal.

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

ரொம்ப நல்லா இருக்கு,வாழ்த்துக்கள்

Jawahar said...

ஹைக்கூவின் இலக்கணம் புரிஞ்சி எழுதியிருக்கீங்க. நல்லா இருக்கு. அது சரி, நீங்க ப்ரபோஸ் பண்ண சிறுகதைத் தொகுப்பு வந்துடிச்சா? நான் கூட ஒரு கதை அனுப்பியிருந்தேனே?

http://kgjawarlal.wordpress.com

குகன் said...

// Jawahar said...
ஹைக்கூவின் இலக்கணம் புரிஞ்சி எழுதியிருக்கீங்க. நல்லா இருக்கு. அது சரி, நீங்க ப்ரபோஸ் பண்ண சிறுகதைத் தொகுப்பு வந்துடிச்சா? நான் கூட ஒரு கதை அனுப்பியிருந்தேனே? //

கேபிள், பரிசல் புத்தக வேலை இருந்ததால் அதை இப்போதைக்கு ஒதுக்கி வைத்திருக்கிறேன். நூல் வெளியீட்டு விழா முடிந்ததும் அடுத்து இந்த வேலையில் தான் இறங்க வேண்டும்

சிவாஜி சங்கர் said...

:) ரொம்ப நல்லா இருக்கு

jameel ahmed said...

very good
i am a malayalam poet
but there is no such type of poetry in malayalam

ஹிஷாலி said...

அனைத்து ஹைக்கூ கவிதைகளும் சூப்பர்

LinkWithin

Related Posts with Thumbnails