வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, May 5, 2010

கவிதை : வெயில் பேசுகிறது

நான் வீசும் ஒளியால்
என் கண்கள் கூசுகிறது
நீங்கள் மரத்தை வெட்டியதால் !

என் தாகத்திற்கு
ஆற்று நீரை வற்ற வைத்தேன்
நதி நீரை வற்ற வைத்தேன்
மனித உடல் நீரை கூட வற்ற வைத்தேன்
பிளாஸ்டிக்கை நீங்கள் பயன்படுத்தியதால் !

இனி நான் மட்டும்
தனியாக பேச போகிறேன்
உலகம் உங்களால் அழிய போவதால் !!

2 comments:

ராமலக்ஷ்மி said...

வெயில் பேச வேண்டிய நேரம்தான்.
உறைக்கட்டும் நமக்கு.
நல்ல கவிதை.

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

LinkWithin

Related Posts with Thumbnails