வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, September 29, 2010

ஹைக்கூ கவிதைகள் - 3

காடுகள் அழிந்து
வீடுகள் வந்தன
நடுவில் மயாணம் !

**

தூக்க முடியாத
செங்கற்களை சுமக்கிறது
விவசாயின் கரங்கள் !

**

மரங்கள் வெட்டப்பட்டது
மணல் குவிந்தது
பூமி பூஜைக்கு !

**

இறந்த பின்னும்
உயிர் உள்ளது
டிசம்பர் ஆறு !

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails