வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, January 29, 2013

கவிதை : இல்லாதவன்

கிருஷ்ணன் –
ஆண்ணின் காமத்தின்
மொத்த உருவம்

அல்லா –
முகமது நபியின்
கற்பனை பாத்திரம்

ஏசு –
கடவுளாக்கப்பட்ட
சராசரி மனிதன்

மொத்தத்தில் கடவுள் -
மனிதன் பயத்தின்
உருவம் !

* *


கடவுளைப் பற்றி
நிறைய இதிகாசகங்கள் உண்டு
வரலாறு இல்லை !

மனிதனின்
வன்முறை வரலாற்றை
கடவுள் தடுத்ததில்லை !

தடுக்க 'அவன்' இருந்தால்
இத்தனை பிரச்சனையில்லை.

இத்தனை
'இல்லை'களுக்கு நடுவில்
என் கேள்வி...

இல்லாத ஒன்றுக்காக
மனிதன்
ஏன் மனிதனாக
வாழ்வதில்லை ?

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails