வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, October 6, 2014

டிராபிக் நீதி !!



ஒரு முறை அவசரமாக செல்ல வேண்டிய நேரத்தில் டிராபிக்கில் மாட்டிக் கொண்டேன்.

Accordingly to Newton’s 5th law, “No Rules in Traffic” என்ற விதியை கடைப்பிடித்து இரண்டு வண்டிக்கு இடையில் புகுந்து புகுந்து சென்றேன். ஒரு இடத்தில் வலது பக்கம் ‘U’ அடிக்க வேண்டும். முன்னாடி கார் இருந்தது. வலது பக்கமாக முந்த முடியவில்லை. அதனால், இடது பக்கமாக சென்று, வலது பக்கத்தில் ‘U’ அடித்தேன்.

அந்த கார்காரன் சமஸ்கிரத வழி வந்தவன் என்பதால் ஆங்கிலத்தில் கண்ட மேனிக்கு திட்டத் தொடங்கினான். (நல்ல வேளை… ராயப்புரத்துக்காரர்களிடம் மாட்டவில்லை)

ஆனால், எனக்கு கோபம் துளிக்கூட வரவில்லை. (தமிழில் திட்டியிருந்தால் கோபம் வந்திருக்கலாம்). தவறு என்னுடைய என்பதற்காக அல்ல. என்னுடைய பதட்டத்தை அவனுக்கு கொடுத்துவிட்டேன் என்பதற்காக !!

நீதி: நாம் பதட்டமாக வண்டி ஓட்டு போது மற்றவர்களை சேர்த்து பதட்டமடைய வைக்கிறோம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails